மலேசியாவைச் சேர்ந்த இளம் பெண்ணை ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்து கொண்டு சில காலம் அவரோடு குடும்பம் நடத்தி அவரை கர்ப்பமாக்கி ஏமாற்றி நெல்லை இளைஞர் போலீசில் பிடிபட்டார்.
கள்ளக்காதலனுக்காக மனைவியே கணவரை திருப்பூரில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வேலை முடிந்து வீட்டு புறப்பட்டவர் பிணமான சம்பவத்தின் முழு பின்னணி இதோ...
தான் திருந்தி விட்டதாகவும், இனிமேல் எந்த பிரச்சினையும் வராது எனவும் கூறி தனது மனைவியை வீட்டிற்கு அழைத்துள்ளார். பிறகு என்ன நடந்தது? விவரிக்கும் காணொளி.
கணவன் தைத்துக்கொடுத்த ஜாக்கெட் பிடிக்காமல் போனதால் தம்பதியருக்கு ஏற்பட்ட வாக்குவாதத்தில் மனைவி தற்கொலை செய்துகொண்டுள்ள சமத்துவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசத்தில் தன் மனைவி மஞ்சுஷா சௌக்சேவிற்காக தாஜ்மஹால் போன்று வீடு ஒன்றை கட்டி பரிசாக கொடுத்து அவர் மனைவியை மட்டுமல்லாது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
கணவன், மனைவிக்கிடையே திருமண உறவு சார்ந்த நிகழ்வுகள் நடைபெற்றாலும் பாலியல் உறவு என்று வரும்போது பெண்ணின் சம்மதம் முக்கியம் என்று கேரள உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.