ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் அதிகாலை முதல் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் 4 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
கிருத்திகையையொட்டி பழனியில் பக்தர்கள் கூட்டம் குவிந்ததால் சாமி தரிசனம் செய்ய 3 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருக்கின்றனர். படிப்பாதையும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
Tirumala Tirupati Devasthanam: அக்டோபர் 28-ம் தேதி சந்திர கிரகணத்தை முன்னிட்டு திருப்பதியில் உள்ள வெங்கடேச பெருமாள் கோவிலை மூட திருமலை தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது
அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷ நாட்கள் வரும் போது சுந்தர மகாலிங்க சுவாமியை தரிசிக்க பக்தர்களுக்கு வனத்துறையினர் கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்து வருகின்றனர்.
இன்று ஆடி பிறப்பு மற்றும் ஆடி அமாவாசையை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
Tirumala Tirupati: கோடை விடுமுறையில் டோக்கன் இன்றி பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதால், பக்தர்கள் ஸ்ரீவாரி தரிசனத்துக்கு 30 முதல் 40 மணி நேரம் வரை காத்திருந்து தரிசிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
சோழர்களின் தேசமான தஞ்சாவூரில் இருக்கும் உலகப் பாரம்பரிய சின்னமான தஞ்சை பெருவுடையார் கோவில் சித்திரைப் பெருவிழா தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் பக்தர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
Viral News In Tamil Nadu: ஒசூர் அருகே 383 ஆண்டுகால பழமைவாய்ந்த திருவிழாவில் துடப்பம், முறத்தால் அடிவாங்கும் வினோத வழிபாடு. காலம் காலமாய் பின்பற்றப்படும் வழிபாட்டு முறை குறித்து பார்ப்போம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.