எல்லா நேரங்களிலும் அமைதியாக இருக்கவும், அமைதியையும் சகோதரத்துவத்தையும் பேணவும் என்று டெல்லியில் உள்ள போராட்டக்காரர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கிழக்கு டெல்லி மீண்டும் வன்முறை வெடித்த நிலையில், மக்கள் மீது நம்பிக்கையை ஏற்படுத்த இராணுவத்தை அழைக்குமாறு முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை வைத்துள்ளார்.
வடகிழக்கு டெல்லியில் ஏற்பட்ட வன்முறை காரணமாக இதுவரை போலீசார்,பொதுமக்கள் என மொத்தம் 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 100-க்கு மேற்பட்டோர் பேர் காயமடைந்துள்ளனர்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் புதன்கிழமை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். இந்த சந்திப்பில் இரு தலைவர்களும் டெல்லியின் வளர்ச்சிக்கு மத்திய மற்றும் டெல்லி அரசு இணைந்து செயல்பட வேண்டும் என்று ஒப்புக் கொண்டனர்.
ஷாஹீன் பாகில் உள்ள CAA எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை பெரிய குழுவில் சந்திக்க முடியாது என டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது!!
ஜாமியாவில் நடந்த துப்பாக்கிச் சூடு குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறுகையில், இதுபோன்ற சம்பவம் பொறுத்துக் கொள்ளப்படாது. கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
பாஜகவின் முன்னாள் தலைவர் அமித் ஷா நகரத்தைப் பற்றி "அப்பட்டமான பொய்களை" கூறியதற்காக அவதூறாக பேசிய ஆம் ஆத்மி கட்சித் தலைவர் மணீஷ் சிசோடியா, டெல்லியில் உள்ள ஏழு பாஜக எம்.பி.க்களில் யாரும் தேசிய தலைநகருக்காக எதுவும் செய்யவில்லை என பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.