பைக்கை நிறுத்தி கலாட்டா... அரசுப் பேருந்து ஓட்டுனர் கலக்கம்

விருத்தாச்சலம் அருகே வழிவிடவில்லை எனக் கூறி, இருசக்கர வாகனத்தை குறுக்கே நிறுத்தி, அரசுப் பேருந்தை வாலிபர்கள் வழிமறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

விருத்தாச்சலம் அருகே வழிவிடவில்லை எனக் கூறி, இருசக்கர வாகனத்தை குறுக்கே நிறுத்தி, அரசுப் பேருந்தை வாலிபர்கள் வழிமறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Trending News