‘‘பெண்களுக்கு அதிகாரம் அளிக்க முன்னுரிமை”: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

இந்தியாவின் 77ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நேற்று உரையாற்றினார்.

அவர் இந்தியாவின் மகள்களான பெண்கள் தங்களின் வாழ்வில் முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்றும், அவர்கள் எல்லா சவால்களையும் எதிர்கொள்வதையும் அவர் விரும்புவதாகவும் கூறினார். 

 

Trending News