முதியோர்களை துன்புறுத்திய கருணை இல்லம்! வெளியான அதிர்ச்சி தகவல்!

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே தனியார் முதியோர் கருணை இல்லத்தில் முதியோர்கள் துன்புறுத்தப்படுவதாக எழுந்த புகாரையடுத்து, 61 பேர் மருத்துவ பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Trending News