கைவிலங்குடன் தப்பிய கைதி வனப்பகுதியில் சுற்றிவளைப்பு!

காட்பாடி அருகே கஞ்சா வழக்கில் பிடித்து வந்த விசாரணை கைதி கை விலங்குடன் தப்பியோடிய நிலையில், தமிழக-ஆந்திர எல்லை வனப்பகுதியில் காவல்துறையினர் சுற்றிவளைத்துள்ளனர்.

Trending News