ஜம்மு-காஷ்மீரின் மூன்று முன்னாள் முதல்வர்களை வீட்டு காவலில் வைக்கப்பட்டதிலிருந்து விடுவிக்க பிரார்த்தனை செய்வதாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்!!
தடை செய்யப்பட்ட எஃகு தோட்டாக்கள் சீனாவால் தயாரிக்கப்படுகின்றன. அங்கிருந்து பாகிஸ்தான் புலனாய்வு அமைப்பான ஐ.எஸ்.ஐ-க்கு சப்ளை செய்யப்படுகிறது. அவர்களிடம் இருந்து பயங்கரவாதிகளுக்கு செல்கிறது.
ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகரின் லால் சௌக் பகுதியில் பாதுகாப்புப் படையினர் மீது கையெறி தாக்குதல் நடத்தியதில் 2 CRPF வீரர்கள் உட்பட 2 பொதுமக்கள் காயமடைந்தனர்!!
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே மூண்ட துப்பாக்கிச் சண்டையில் ஜெய்ஷே முகமது இயக்கத்தை சேர்ந்த 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்!!
ஜனநாயக குறியீடு பட்டியலில் 10 இடங்கள் சரிந்து 51 வது இடத்தில் உள்ள இந்தியா, ஜனநாயக பின்னடைவு பிரிவில் இடம் பெற்றுள்ளது. இதற்கு முக்கிய காரணம் நாட்டில் உள்ள மக்களின் உரிமைகளை பறிக்கும் செயல்கள் தான் எனக் கூறப்பட்டு உள்ளது.
ஸ்விட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெறும் உலக பொருளாதார வர்த்தக மாநாட்டில் பங்கேற்க வந்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேச்சுவார்த்தை!!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.