கனமழையால் தற்காலிக பாலம் சேதமடைந்து போக்குவரத்து பாதிப்பு!

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பெய்த மழையின் காரணமாக தற்காலிக பாலம் சேதமடைந்துள்ளதால், பேருந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Trending News