மருத்துவர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப உச்சநீதிமன்றம் உத்தரவு!

மருத்துவர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், போராடி வரும் மருத்துவர்கள் அனைவரும் பணிக்குத் திரும்ப வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

Trending News