கடத்தப்பட்ட இரு குழந்தைகளை மீட்டது எப்படி?

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் இருந்து கடத்தப்பட்ட இரண்டு குழந்தைகளை காவல்துறையினர் பத்திரமாக மீட்டனர். குழந்தைகளை தனது சொந்த காரில் அழைத்து வந்த மாவட்ட காவல் காணிப்பாளர், அவர்களை பெற்றோர் இடத்தில் ஒப்படைத்தார்.

Trending News