அகஸ்தியர் அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு!

தொடர் கனமழை காரணமாக, சேர்வலாறு மற்றும் காரையாறு அணைகளிலிருந்து 17 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், அகஸ்தியர் அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

Trending News