ஐதராபாத்தில் பொறியியல் மாணவி ஒருவர் இன்ஸ்டாகிராமில் தன் தற்கொலைக்கான குறிப்பை பதிவிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!
ஹைதராபாதில் கடும் மழை பெய்து வருவதால், பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 8 மாத குழந்தை உள்பட 3 பேர் மழை காரணமாக உயிர் இழந்துள்ளனர். தொடர்ந்து பெய்து வரும் மழையால் போக்குவரத்து கடிமையாக பாதிக்கப் பட்டுள்ளது.
இன்று காலை துவங்கி தொடர்ந்து 5 மணி நேரத்திற்கும் அதிகமாக கடும் மழை பெய்ததால் இந்த பாதிபு ஏற்பட்டுள்ளது.
ஹைதராபாதில் கடும் மழை பெய்து வருவதால், பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 8 மாத குழந்தை உள்பட 3 பேர் மழை காரணமாக உயிர் இழந்துள்ளனர்.
இன்று காலை துவங்கி தொடர்ந்து 5 மணி நேரத்திற்கும் அதிகமாக கடும் மழை பெய்ததால் இந்த பாதிபு ஏற்பட்டுள்ளது.
மற்றொரு அதிர்ச்சியான சம்பவத்தில், தெலுங்கானாவை சேர்ந்த பெண் ஒருவரை அவரது கனவர், மருத்துவ நுழைவு தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்ற காரணத்தால் தீ வைத்து கொன்றுள்ளார்.
ஹைதராபாத் உள்ள ஒரு பள்ளியை சேர்ந்த 11 வயது மாணவியின் பெற்றோர் அம்மாணவியின் சீருடையை துவைத்து காயவைத்துள்ளனர். ஆனால், சீருடை உலராததால் வேறு உடையில் மாணவியை பள்ளிக்கு அனுப்பியுள்ளனர். இந்த சம்பவத்தை மாணவின் டைரியில் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
வேறு உடையுடன் பள்ளிக்குச் சென்ற மாணவியை கண்ட ஆசிரியர் சீருடை குறித்து விசாரித்துள்ளார். அம்மாணவி நடந்ததை கூறியதுடன், தனது டைரியில் பெற்றோர் எழுதியதையும் காட்டியுள்ளார்.
ஆனால், இதனை ஏற்றுக்கொள்ளாத அந்த ஆசிரியர், மாணவர்கள் பயன்படுத்தும் கழிவறையில் மாணவியை நிற்க வைத்து தண்டித்துள்ளார்.
தற்போது ஹைதராபாத்தில் இன்னொரு அதிர்ச்சியான சம்பவம் நடந்துள்ளது.
ஹைதராபாத் அருகே உள்ள டப்பாச்சபுத்ராவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படிக்கும் ஒரு ஏழு வயதான சிறுவனை பள்ளியின் முதன்மை ஆசிரியர் இரக்கமின்றி அடித்துள்ளார்.
பள்ளியின் முதன்மை ஆசிரியர் சுரேஷ் சிங், சில வார்த்தைகளை படிக்கும்படி குழந்தையை கேட்டார். குழந்தை வாசிக்க முடியவில்லை. இதனால் அந்த மாணவனை கொடூரமாக தாக்கி உள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.