Gold Rate Today: வாரத்தின் முதல் நாளான இன்று தங்கத்தில் விலை உயர்வு மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 40 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
Gold Rate Today: இந்த வார துவக்கம் முதல் ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கத்தின் விலை, வாடிக்கையாளர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் இன்று மிக அதிகமாக உயர்ந்துள்ளது.
Gold / Silver Rates Today: கடந்த 10 நாட்களில் ஆபரணத் தங்கத்தின் விலையில், கணிசமான அதிகரிப்பைக் காண முடிகின்றது. இந்த வார தொடக்கமும் ஏற்றத்துடனேயே இருந்தது.
விலைமதிப்பற்ற உலோகங்கள் பல இருந்தாலும் இந்தியர்களுக்கு தங்கத்தின் மீது எப்போதுமே ஆர்வம் அதிகம். அதற்கு அதன் மதிப்பு மட்டும் காரணமல்ல; தங்கத்தை வைத்திருப்பது பெருமைக்குரிய ஒன்றாகக் கருதப்படும் ஒரு காரணம்.
இன்று (பிப்ரவரி 1, 2021), நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2022-23ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். மாநில அரசு ஊழியர்களைப் பொறுத்தவரை, நிறுவனத்தின் பங்களிப்பில் 14 சதவீதம் வரை வரி விலக்கு அனுமதிக்கப்படும் என்று நிதியமைச்சர் அறிவித்தார். வரி செலுத்துவோர் வருமானத்தை பதிவு செய்யத் தவறினால், தொடர்புடைய மதிப்பீட்டு ஆண்டிலிருந்து இரண்டு ஆண்டுகள் வரை புதுப்பிக்கப்பட்ட ITR ஐ தாக்கல் செய்ய அவர்களுக்கு உரிமை உண்டு என்றும் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
இறுதியாக நான் சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்று தான், ரஜினிகாந்த் சாருடன் நான் இயக்கும் படம் நான் விரும்பியபடி நடந்திருந்தால், பார்வையாளர்களை மகிழ்வித்து 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்திருக்கும்,
கொரோனா பெருந்தொற்று உச்சம் அடைந்த காலத்தில் தொழில்துறையில் பெரும் தேக்க நிலை காணப்பட்டதால், முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீதான முதலீட்டை மிகவும் பாதுகாப்பான முதலீடாக கருதியதால், அதில் அதிக அளவில் முதலீடு செய்தனர்.
Safest way to Invest in Gold: இந்தியாவில் பண்டிகை காலம் தொடங்கிவிட்டது. இப்போது தங்கம் வாங்குபவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். எனினும், தங்கம் வாங்கும் முறைகளில் கடந்த சில காலங்களில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இணைய வழியில் தங்கத்தை வாங்கி சேமிப்பது (Digital Gold) தற்போது பலருக்கு எளிதான மற்றும் பாதுகாப்பான வழியாக இருக்கிறது. எனினும், பாரம்பரிய வழியில் தங்கத்தை வாங்கி தங்கள் வீடுகளிலோ, வங்கிகளிலோ வைத்திருப்பது நல்லதா? தங்கத்தை ஆவணமாக வைத்திருப்பது நல்லதா? டிஜிட்டல் தங்கமாக வைத்திருப்பதுதான் பாதுகாப்பானதா? இப்படி பல கேள்விகள் மக்கள் மனதில் உள்ளன. தங்கம் வாங்குவதில் உள்ள பல்வேறு வழிமுறைகள்
முருகனின் அறுபடை வீடுகளில் ஐந்தாம் படைவீடான திருத்தணியில் சுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் இன்று மட்டுமல்ல, என்றுமே சூரசம்ஹாரம் நடைபெறுவதில்லை. காரணம் என்ன தெரியுமா?
திருச்செந்தூர் கோவிலில் ஜெயந்திநாதருக்கு 33¾ பவுன் தங்க சங்கிலியை முருகப்பெருமானுக்கு காணிக்கையாக வழங்கினார்சென்னை சூப்பர் சரவணா ஸ்டோர் உரிமையாளர் ராஜரத்தினம்
கோயில்களில் இருக்கும் பயன்படுத்தப்படாத தங்கத்தை உருக்கும் தமிழக அரசின் முடிவை எதிர்த்து Change.org அமைப்பு சேகரித்து வரும் மனுவில் 40,000 க்கும் அதிகமானவர்கள் கையெழுத்து போட்டுள்ளனர்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.