மகாராஷ்டிராவில் சிறுத்தை ஒன்று உயிருடன் மீட்பு!

மகாராஷ்டிரா மாநிலம் பால்கார் தஹானு தாலுகாவில்,சிறுத்தை ஒன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளது!  

Last Updated : Jan 17, 2018, 07:07 PM IST
மகாராஷ்டிராவில் சிறுத்தை ஒன்று உயிருடன் மீட்பு! title=

மகாராஷ்டிரா மாநிலம் பால்கார் தஹானு தாலுகாவில்,சிறுத்தை ஒன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளது!

சம்பவயிடத்திற்கு அருகாமையில் இருக்கும் ஊர் பொதுமக்கள், இச்சம்பவம் குறித்து வனத்துறைக்கு தகவல் அளித்தனர்.

தகவல் அறிந்து சம்பவயிடத்திற்கு வந்த பால்கார் தஹானு தாலுகா வனத்துறையினர், சிறுத்தையை உயிருடன் மீட்டனர். 

மேலும், இது தொடர்பாக வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Trending News