கொடநாடு கொலை... உண்மை குற்றவாளிகளை கண்டுபிடியுங்கள் - வைத்திலிங்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் உண்மையான குற்றவாளிகளை தமிழ்நாடு அரசு கண்டுபிடிக்க வேண்டுமென்று ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் கூறியுள்ளார்.

Trending News