கும்பகோணம் அருகே பெட்ரோல் பங்க்கில் தண்ணீர் கலந்த பெட்ரோல் விநியோகம்: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

கும்பகோணம் அருகே தனியார் பெட்ரோல் பங்க்கில் வாகனங்களுக்குத் தண்ணீர் கலந்த பெட்ரோல் விநியோகம் செய்யப்பட்டது வாகன ஓட்டிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending News