வீட்டின் இந்த இடங்களில் காலணிகளை வைக்க வேண்டாம்! பிரச்சனைகள் அதிகரிக்கும்!

Vastu Tips: ஒவ்வொரு வீட்டிலும் சில வாஸ்து சாஸ்திர விதிகளை பின்பற்றுவது மிகவும் அவசியம். ஜோதிடத்தின்படி, இவை வீட்டில் நன்மை, தீமைகளை ஏற்படுத்துகிறது. 

 

1 /6

வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டில் சில இடங்களில் செருப்புகளை வைக்க கூடாது. இதனால் பல சிக்கல்களை  சந்திக்க நேரிடலாம். இது தொடர்பான கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.  

2 /6

வீட்டின் படுக்கையறையில் செருப்புகளை ஒருபோதும் வைக்கக்கூடாது. அப்படி தொடர்ந்து வைத்தால், திருமண வாழ்க்கையில் பிரச்சனைகளை ஏற்படுத்தும். கணவன்-மனைவி இடையே அடிக்கடி சண்டை அதிகரிக்கும்.  

3 /6

உங்கள் வீட்டில் துளசி செடி இருந்தால் அதன் அருகில் செருப்புகளை கழட்டி வைக்க கூடாது. துளசி செடி புனிதமாக கருதப்படுகிறது. எனவே வீட்டில் நிதி நெருக்கடிக்கு வழிவகுக்கும்.  

4 /6

புதிதாக இருந்தாலும் பழையதாக இருந்தாலும் வீட்டின் அடுப்படியில் செருப்புகை வைக்க கூடாது. உணவு புனிதமானது என்பதால் அந்த இடத்தில் செருப்பை வைத்தால் வீட்டில் நல்லது நடக்காது.  

5 /6

ஜோதிட சாஸ்திரத்தின் படி, வடகிழக்கு திசையில்  செருப்புகளை வைக்க கூடாது. இது அசுபமாக பார்க்கப்படுகிறது. இதனால் வீட்டில் நிதி நெருக்கடி மற்றும் நிதி இழப்பு ஏற்படலாம்.  

6 /6

வாஸ்து சாஸ்திரப்படி வீட்டின் முன்பக்க வாசலில் செருப்புகளை கழட்டி வைக்கக் கூடாது. இதன் காரணமாக வீட்டிற்கு வரும் லட்சுமி தேவி வராமல் போகலாம். இதனால் நிதி இழப்புகள் ஏற்படும்.