திருப்பதி லட்டு சர்ச்சைக்கு மத்தியில் தங்கக் கொடிமரம் சேதம்! ஏழுமலையானின் கொடிமரத்துக்கு என்ன ஆச்சு?

TTD Brahmotsavam : திருப்பதி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பிரம்மோத்சவ நிகழ்ச்சிகளும், நவராத்திரி கொண்டாடங்களும் பிரசித்தி பெற்றவை.

இந்த ஆண்டு திருப்பதி ஏழுமலையானின் கோவிலில் உள்ள தங்கக் கொடிமரம் சேதமடைந்ததாக தெரிகிறது. லட்டு சர்ச்சையால் ஏற்கனவே பிரச்சனையில் சிக்கியிருக்கும் கோவிலுக்கு மற்றுமொரு பிரச்சனை வந்துவிட்டது...

1 /8

திருப்பதி ஏழுமலையானுக்கு நடைபெறும் பூஜைகளும் கொண்டாட்டங்களும் சிறப்பு வாய்ந்தவை. புரட்டாசி மாதம் மிகவும் சிறப்பான முறையில் பிரம்மோத்சவ விழா கொண்டாடப்படும்.  

2 /8

சில வாரங்களுக்கு முன்னதாக திருப்பதி பிரசாதமான லட்டு சர்ச்சைக்குக் உள்ளானது

3 /8

பெருமாளுக்கு பிடித்தமான லட்டு, உலக பிரசித்தி பெற்றது. திருப்பதி என்றாலே லட்டு என்று சொல்லப்படும் அளவுக்கு பிரபலமான இந்த பிரசாதத்தில் கலப்படம் என கூறப்பட்டது

4 /8

குற்றச்சாட்டை முன்வைத்தது முதலமைச்சர் என்பதால், நாடே அல்லோகோலப்பட்டது. இந்த நிலையில், மீண்டும் ஒருமுறை திருப்பதி சர்ச்சைக்குள் சிக்கியுள்ளது

5 /8

ஆண்டுதோறும் நடைபெறும் பிரம்மோத்சவ விழாவிற்காக தங்கக் கொடிமரத்தில் கொடி ஏற்றப்படும்

6 /8

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அக்டோபர் 04ம் தேதி முதல்  அக்டோபர் 12ம் தேதி வரை 2024ம் ஆண்டிற்கான புரட்டாசி பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது

7 /8

லட்டு பிரச்சனை, கொடிமரம் சேதம் என திருப்பதியை சர்ச்சைகள் சூழ்ந்துக் கொண்டே இருப்பது கவலையளிக்க்கிறது 

8 /8

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை.  பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது