இந்தியாவின் பணக்காரப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்த பாலிவுட் நடிகை ஜூஹி சாவ்லா !

பிரபல பலம்பெரும் பாலிவுட் நடிகை  ஜூஹி சாவ்லா இந்தியாவின் முதல் பெண் பணக்காரர் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். இந்தியாவின் வசதி மிகுந்த மிகப்பெரியப் பணக்கார நடிகைகள் ஐஷ்வர்யா ராய், ஆலியா பட், தீபிகா படுகோனே,பிரியங்கா சோப்ரா இவர்களை பின்னுக்கு தள்ளி முதலிடத்தில் உள்ளார்.மேலும் இதுகுறித்து அறிவோம்.

சமீபத்தில் ஷூரூன் வெளியிட்ட பட்டியலில் 90களில் நடித்த பாலிவுட் நடிகை  ஜூஹி சாவ்லா ரூ.4600 கோடி மதிப்பு சொத்துடன் இந்தியாவின் முதல் பணக்கார பெண் என்றப் பெருமையைப் பெற்றுள்ளார்.மேலும் பணக்கார நடிகைகள் ஐஷ்வர்யா ராய், ஆலியா பட், தீபிகா படுகோனே உள்ளிட்டோரை முந்தி முதல் இடத்தில் கால்தடம் பதித்துள்ளார்.இதுப்பற்றிய தகவலை இங்குப் பார்போம்.

1 /8

ஷூரூன் வெளியிட்ட பட்டியலில் இந்தியாவில் முதல் பெண் பணக்காரர் பலம்பெரும் பாலிவுட் நடிகை  ஜூஹி சாவ்லா இடம்பிடித்துள்ளார்.

2 /8

2024 ஆம் ஆண்டு ஷூரூன் கணக்கெடுப்பு பட்டியலில்  பிரபல பாலிவுட் நடிகை  ஜூஹி சாவ்லா ரூ.4600 கோடி சொத்துக்களுடன் முதலிடைத்தைப் பிடித்துள்ளார்.

3 /8

இந்தியாவின் பணக்கார நடிகர் ஷாருக்கான் பணக்காரப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.இவர் இன்றும் இதனைத் தக்கவைத்து வருகிறார்.தற்போது பெண் நடிகை  ஜூஹி சாவ்லா முதல் இடம் பெற்றுள்ளார்.

4 /8

ஐபில் கொல்கத்தா நைட் ரைடஸ் அணியிக்கு ஷாருக்கான் மற்றும்  ஜூஹி சாவ்லா இருவரும் உரிமையாளர் என்பதுக் குறிப்பிடத்தக்கது.

5 /8

முதலில்  ஜூஹி சாவ்லா நடிகையாக அறிமுகமானர்.அதன்பிறகு இவருக்கு ரசிகர்கள் வட்டாரம் அதிகமாயினர்.இதனைத் தொடர்ந்து இவர் நடிக்கும் படங்களில் கோடிகளில் சம்பளம் வாங்க ஆரம்பித்தார்.இதுவே இவரின் தொடக்கம்.

6 /8

 ஜூஹி சாவ்லா 1984ஆம் ஆண்டு மிஸ் இந்தியா அழகிப் போட்டியில் பங்கேற்று இந்திய அழகிப் பட்டத்தை வென்றார்.

7 /8

1984 ஆண்டில் மிஸ் யுனிவர்ஸ் நடத்தப்பட்ட போட்டியில் சிறந்த ஆடை விருதையும் பெற்றுள்ளார் என்பதுக் குறிப்பிடத்தக்கது.

8 /8

ரூ.4600 கோடி மதிப்புடைய சொத்துடன் இந்தியாவின் முதல் பெண் பணக்காரர் என்ற பெயரையும்,மேலும் பலம்பெரும் நடிகையாக இருந்து தனது கடின உழைப்பால் இந்த இடத்திற்கு வந்தது இவருக்கும் இந்தியாவிற்கும் பெருமை என்று பலரும் கூறுகின்றனர்.