சனி உதயமாகி உச்சம்.. இந்த ராசிகளுக்கு பொற்காலம், வீட்டில் பணமழை கொட்டும்

Shani Uday 2024 Effect: வருகிற மார்ச் 7 ஆம் தேதி சனி கும்பத்தில் மீண்டும் உயமாகப் போகிறார், இதனால் சில ராசிக்காரர்கள் சுப பலனை பெறுவார்கள். சுமார் 36 நாட்களுக்கு பிறகு இந்த அபூர்வ நிகழ்வு நடகப்போகிறது. எனவே சனியின் உதயத்தால் எந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் உண்டாகும் என்று பார்ப்போம்.

சனி உதயம் 2024 பலன்:
சனி தனது அசல் முக்கோண ராசியான கும்பத்தில் கடந்த பிப்ரவரி 11 அஸ்தமனம் ஆனார். 
தொடர்ந்து 36 நாட்கள் சனி கும்பத்தில் அஸ்தமித்து, வரும் மார்ச் 18 திங்கட்கிழமை உதயமாகுவார். 
சனியின் அருளால் துலாம் ராசிகளின் வாழ்க்கை வசதிகள் அதிகரிக்கும்.

 

1 /6

மேஷம்: மார்ச் மாதத்தில் உதயமாகும் சனியால் நிறைய நன்மைகளை பெறுவீர்கள். பண வருமானம், பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். வங்கி சேமிப்பும் உயரும். மன மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். பூர்வீக சொத்து ஆதாயம் உண்டாகும்.   

2 /6

ரிஷபம்: சனியின் உதயத்தால் தொழில் வலுவாக இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபத்தை ஈட்டுவீர்கள். அலுவலகத்தில் பாராட்டு பெறுவீர்கள். கடின உழைப்புக்கு எதிர்ப பலன் கிடைக்கும்.  

3 /6

மிதுனம்: சனியால் நீங்கள் வாழ்க்கையில் அற்புதங்களை பெறுவீர்கள். பொருளாதார தடைகள் நீங்கும். சம்பள உயர்வுடன் கூடிய புரமோசன் கிடைக்கலாம். தொழிலில் நல்ல வருமானம் பெற்று, நிதி நிலை மேம்படும். நிறைய வருமானம் கிடைக்கும். புதிய ஆடை ஆபரணங்களை வாங்கலாம்.  

4 /6

துலாம்: சனி உதயத்தால் துலாம் ராசிக்காரர்களுக்கு மங்களகரமான நாட்கள் தொடங்கும். கனவுகள் அனைத்தும் நிஜமாகும். பதவி உயர்வுடன் சம்பளம் உயர்வையும் பெறலாம். பொருளாதார நிலை மேம்படும்.  

5 /6

தனுசு: சனியின் உதயம் தனுசு ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களைத் தரும். புதிய வேலை வாய்ப்பை பெறலாம். பதவி உயர்வு கிடைக்கலாம். அதனுடன் நீங்கள் சில பொறுப்புகளையும் பெறலாம். வங்கி இருப்பு அதிகரிக்கும்.

6 /6

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.