Tamil Nadu North Chennai Parliamentary Constituency History: தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒன்றான வடசென்னை மக்களவைத் தொகுதிக்கு ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
Lok Sabha Election Nomination: இன்று மாலை 3 மணியுடன் வேட்பு மனு தாக்கல் முடிவடைந்த நிலையில், அதற்கு பிறகும் வந்தவர்களுக்கு டோக்கன் முறையில் மனு தாக்கல் செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டது.
Indian National Congress: தமிழகத்தில் 9 தொகுதிகளிலும், புதுச்சேரியில் ஒரு தொகுதியிலும் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி தொகுதிகள் குறித்து விவரங்களை வெளியிட்டது.
காங்கிரஸ் கட்சி மிக அதிகமாக 50 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளதாகவும், அப்போது செய்யாத ஜாதிவாரி கணக்கெடுப்பை, தற்போது ஆட்சிக்கு வந்தால் செய்யப் போவதாக செய்யப்படும் என ராகுல் காந்தி கூறுவது வேடிக்கையாக இருக்கிறது என நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.
Seeman Rape and Extortion Complaint: சீமான் மீதான வழக்கை 11 ஆண்டுகளாக நிலுவையில் வைத்தது ஏன்? அதற்கனா காரணம் என்ன? தமிழக காவல்துறை விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டத்தில், பெயர் வைக்கச் சொல்லி கொடுத்த ஆண் குழந்தைக்கு 'வெண்ணிலா' என சீமான் பெயர் வைத்ததால் கூட்டத்தில் சிரிப்பலை எழுந்தது
Naam Tamilar Katchi: தேர்தல் முன்பே வரும் என்கிறார்கள் நமக்கு எப்பொழுது வந்தாலும் கவலை இல்லை என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்காக ராஜாஜி புரம் பகுதியில் வாக்கு சேகரிக்க வந்த நாம் தமிழர் கட்சியினரை, தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் உள்ள பகுதிகளில் வாக்கு சேகரிக்க வரக்கூடாது எனக்கூறி திமுகவினர் தடுத்ததால் இருதரப்பினருக்கிடைய கைகலப்பு ஏற்பட்டது. அதில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி அன்பு தென்னரசுவின் தலையில் காயம் ஏற்பட்டது.இந்த விவகாரம் பூதாகரமான நிலையில், பாதிக்கப்பட்ட அன்பு தென்னரசுவிடம் நமது அரசியல் பிரிவு ஆசிரியர் கலைச்செல்வி சரவணம் தொலைபேசி மூலம் நடத்திய உரையாடலை தற்போது காணலாம்.
Erode East Bypolls Fight: காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, அமமுக, நாம் தமிழர் கட்சி என 5 கட்சிகள் இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுகின்றன. ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் யாருக்கு சாதகம், யாருக்கு பாதகம் என்று இன்னும் சில வாரங்களில் தெரிந்துவிடும்.
தனிநபர் தரவு பாதுகாப்பு சட்ட வரைவு’ என்ற பெயரில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் திட்டத்தை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியிருக்கிறார்.
நிலங்களை மட்டும் தமிழர்களிடம் கையகப்படுத்திவிட்டு வேறு மாநிலத்தவர்களுக்கு வேலை வழங்குவதா என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.